நவராத்திரியின் நிறைவை குறிக்கும் வகையில் இன்று ஆயுதப்பூஜையும் சரஸ்வதி பூஜையும் நாடு முழுவதும் விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது. இது குறித்த ஒரு செய்தித் தொகுப்பை காண்போம்.
இந்திய ஆன்மீக வரலாற்றில் ந...
நவராத்திரியின் முதல் நாளான நேற்று கார்பா நடனங்களுடன் பண்டிகை களை கட்டியது. குஜராத் மாநிலம் சூரத் நகரில் மக்கள் ஆடிப்பாடி நவராத்திரியைக் கொண்டாடினர்
குஜராத் மாநிலம் காந்தி நகரில், பகுச்சார் மாதா ஆல...
ஒன்பது நாட்களுக்கு நடைபெறும் நவராத்திரி திருவிழா நேற்று நள்ளிரவு ஜோதி ஏற்றத்துடன் தொடங்கியது.
துர்க்கையின் நவரூபங்களை வணங்கும் இத்திருவிழாவில் முப்பெரும் தேவியருக்கு பக்தர்கள் ஆடிப்பாடி உற்சாகமாக ...
நவராத்திரி நிறைவடைந்த நிலையில், வீடுகளிலும், தொழில் நிறுவனங்களிலும் இன்று ஆயுதபூஜை கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது.
கல்விக்கு உரிய சரஸ்வதி தேவியையும், செல்வத்துக்கு உரிய லட்சுமி தேவியையும், வீரத்துக...
வட மாநிலங்களில் சைத்ர நவராத்ரி விழா நேற்று நள்ளிரவு முதல் தொடங்கியுள்ளது.
சக்தி பீடங்களில் 9 நாட்களுக்கு அணையா விளக்கு ஏற்றப்பட்டு ஆடல் பாடல் கலை நிகழ்ச்சிகளுடன் நவராத்திரி விழா களை கட்டியுள்ளது.
...
கடந்த ஆண்டுடன் ஒப்பிடும் போது இந்த ஆண்டு நவராத்திரி காலகட்டத்தில் கார் விற்பனை சுறுசுறுப்புடன் நடந்ததாக முன்னணி கார் நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.
நாட்டின் மிகப்பெரிய கார் நிறுவனமான மாருதி சுஸுகி, ந...
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நவராத்திரி பிரமோற்சவத்தின் கடைசி நாளான இன்று கோவில் வளாகத்திலேயே சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரி நடைபெற்றது.
முன்னதாக ரங்கநாயகம் மண்டபத்தில் ஸ்ரீதேவி பூதேவியுடன் எழுந்தரு...